ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

தும்மினால் யாரோ நினைக்கிறார்கள் என்று சொல்வது ஏன்??
மூக்கினுள் ஒரு வித மாசு அதிகம் ஏற்படுவதால் தும்மல் வருகிறது... அதை நம் முன்னோர்கள் உன்னை யாரோ நினைக்கின்றனர் என்று நம் தொலை தூரத்தில் இருக்கின்ற உறவினரை நினைவு படுத்துவதற்காகவே இது போன்று செய்துள்ளனர்....

கருத்துகள் இல்லை: